605
திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள இயலாமல் அவதியுறும் மக்கள், புளிய...

372
விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் , சிவகாசி அருகே எரிச்சநத்தம் எம்.புதுப்பட்டி, குமிழங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சென்ற க...

417
கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனது மகளுக்கு பூர்வீக சொத்தே போத...

243
திருவண்ணாமலை மாவட்டம் எஸ்.மோட்டூரில் மின்சார வசதி இல்லாததால் இரவில் தீப்பந்தங்களை தெரு விளக்காக ஏற்றி வைத்தும், வீடுகளில் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலும் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஏரிக்...

275
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 3 கிராமங்களுக்கு பொதுவான கிணற்றிலிருந்து ஒரு கிராமத்திற்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இரண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்...

643
சீனாவின் ஹுபே மாகாணத்தில் வீசிவரும் பனிப்புயலால் நெடுஞ்சாலைகளில் பனி போர்த்தி, வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வரும் பத்தாம் தேதி சீன புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் வசந்த கால திருவி...

3161
கடன் பிரச்சினையால் தவித்த காலகட்டத்தை நினைத்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். வ...



BIG STORY